வாகனங்களை இயக்கி சோதித்த மாவட்ட ஆட்சியர்

வாகனங்களை இயக்கி சோதித்த மாவட்ட ஆட்சியர்

1 mins read
5e912af6-dc7e-4dc0-8278-3cb6c17cd2fa
-

கள்­ளக்­கு­றிச்சி: தனி­யார் பள்ளி பேருந்­து­கள் சரி­யாக பரா­மரிக்கப்­படு­கின்­ற­னவா என கள்­ளக்­குறிச்சி ஆட்­சி­யர் ஷ்ர­வன் குமார் (படம்) நேற்று முன்­தி­னம் ஆய்வு மேற்­கொண்­டார்.

அப்­போது திடீ­ரென அவரே சில பேருந்­து­களை இயக்கி சிறிது தூரம் ஓட்­டிப் பார்த்­தார்.

பின்­னர் வாகன பரா­ம­ரிப்பு குறித்து சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு சில அறி­வு­ரை­க­ளை­யும் வழங்­கி­னார். ஆட்­சி­ய­ரைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்­ள­னர்.