குமரி: கன்னியாகுமரி, வாள்வச்சகோஷ்டம் பகுதியில் உள்ள கோவில் குளத்தில் இருந்து அம்மன் சிலை மீட்கப்பட்டது.
அந்தச் சிலை மதிப்புமிக்கது என அப்பகுதி மக்கள் கூறும் நிலையில், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குமரி: கன்னியாகுமரி, வாள்வச்சகோஷ்டம் பகுதியில் உள்ள கோவில் குளத்தில் இருந்து அம்மன் சிலை மீட்கப்பட்டது.
அந்தச் சிலை மதிப்புமிக்கது என அப்பகுதி மக்கள் கூறும் நிலையில், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.