6 மாணவிகள்: தொல்லை இல்லை

6 மாணவிகள்: தொல்லை இல்லை

1 mins read

சென்னை: கலா­ஷேத்ரா கல்­லூ­ரிப் பேரா­சி­ரி­யர் பாலி­யல் தொல்லை கொடுத்த­தா­கத் தெரி­வித்த புகாரை 4 மாண­வி­கள் உறுதி செய்தனர்.

மொத்­தம் பத்து மாணவி ­க­ளி­டம் காவல்­துறை விசா­ரணை நடத்­தி­யது. அதில் ஆறு பேர் தங்­க­ளுக்கு யாரும் எந்­த­வி­தத்திலும் பாலியல் தொந்­த­ரவு அளிக்­க­வில்லை எனக் கூறி­யுள்­ள­னர்.