ரூ.8 கோடி அபராதம் வசூலித்த சென்னை நகர காவல்துறை

ரூ.8 கோடி அபராதம் வசூலித்த சென்னை நகர காவல்துறை

1 mins read

சென்னை: சென்­னை­யில் பல்வேறு போக்­கு­வ­ரத்து விதி­மீ­ற­லுக்­காக நாள்­தோ­றும் சரா­ச­ரி­யாக 6,000க்கும் மேற்­பட்ட வழக்­கு­கள் பதி­வா­கின்­றன.

இருப்­பி­னும் சிலர் அப­ரா­தத் தொகையைக் குறித்த நேரத்­தில் கட்­டு­வ­தில்லை.

அத்­த­கைய குற்­ற­வா­ளி­க­ளைப் பிடிக்க காவல்­துறை அதி­கா­ரி­கள் 156 இடங்­களில் திடீ­ரென சோதனை நடத்­தி­னார்­கள்.

அந்­தச் சோத­னை­களில் மட்டும் 8,613 வழக்­கு­க­ளுக்­குத் தீர்வு காணப்­பட்டு சுமார் ரூ.39 லட்­சம் அப­ரா­தத் தொகை­யாக வசூ­லிக்­கப்­பட்­டது.

கடந்த ஐந்து மாதங்­களில் நிலு­வை­யில் இருந்து வந்த 190,246 வழக்­கு­க­ளுக்­குத் தீர்வு காணப்­பட்டு சுமார் 8 கோடி ரூபாய் அப­ரா­தத் தொகை வசூ­லிக்­கப்­பட்­ட­தாக போக்­கு­வ­ரத்து காவல்­துறை தெரி­வித்­தது.