ஈரோடு: சூறாவளி காற்றுடன் கனமழை; ஏராளமான வாழை மரங்கள் சேதம்

ஈரோடு: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேயுள்ளது. இருப்பினும் அவ்வப்போது பரவலாக கனமழையும் பெய்து வருகிறது. அவ்வகையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் பல இடங்களில் மழை பெய்தது.

கடந்த புதன்கிழமை இரவு திடீரென சூறாவளிக்காற்றுடன் கனத்த மழை பெய்தது. சென்னிமலை, பவானி, கொடுமுடி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழை 35 மில்லி மீட்டராகப் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 29, 30 ஆகிய இரண்டு நாட்களிலும் கனமழை பெய்தது.

இந்நிலையில் வாழைத் தோட்டங்கள் அதிகமுள்ள கோபிசெட்டிப்பாளையம், வெள்ளாங்கோவில், அய்யம்பாளையம், வெள்ளியங்காடு, குள்ளம்பாளையம் ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து சாய்துள்ளன. இதனால் வாழை விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!