தமிழகத்தில் குடும்ப வன்முறை அதிகரிப்பு: 4 ஆண்டுகளில் 2,931 வழக்குகள்

சென்னை: தமிழகத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வரு வதாகக் காவல்துறை கவலை தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டு களில் மட்டும் குடும்ப வன்முறைகள் தொடர்பாக 2,931 வழக்குகள் பதிவாகி உள்ளதாக காவல்துறையின் பெண்கள், சிறார் களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கணவரும் அவரது குடும்பத்தினரும் தரும் தொல்லைகள் தொடர்பாகவே பெரும்பாலான வழக்குகள் பதிவாகின்றன என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

“பெண்கள், சிறார்களுக்கு எதிரான குற்றங்களை பாலியல் வன்கொடுமை, மானபங்கம், வரதட்சணைக் கொடுமை, அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் உள்ளிட்ட பத்துப் பிரிவு களின் கீழ் காவல்துறை வழக்குகளைப் பதிவு செய்கிறது.

இந்நிலையில், கடந்த 2020 முதல் 2023 ஏப்ரல் வரை, பெண் களுக்கு எதிராக கணவர், அவரின் உறவினர்கள் தந்த தொல்லைகள் தொடர்பாக, 2,931 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் குடும்ப வன்முறை அதிகரித்தது தெரியவந்துள்ளது.

கடந்த, 2022ஆம் ஆண்டு, அதிகபட்சமாக, 1,045 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!