பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை: சென்னையில் நடத்த திட்டம்

சென்னை: பல்வேறு வகையிலான பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் விதத்தில் ஓர் ஒத்திகை பயிற்சியை (GANDIV-V) சென்னையில் நடத்த தேசிய பாதுகாப்புப் படை திட்டமிட்டுள்ளது.

அந்த ஒத்திகைப் பயிற்சி வரும் 15ஆம் தேதிமுதல் 17ஆம்தேதி வரை 3 நாட்களுக்கு நடக்கும்.

அதையொட்டி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.

தேசிய பாதுகாப்புப் படை, உள்துறை, பொதுத்துறை, மாநகராட்சி, கடலோர பாதுகாப்புக் குழு, ரிசர்வ் வங்கி, ரயில்வே, விமான நிலையம், பெருநகரப் போக்குவரத்துக் காவல்துறை, பொதுக் காவல்துறை உள்பட 28 துறைகளைச் சேர்ந்தவர்கள் அதில் பங்கேற்றனர்.

வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல்துறைக்குப் புதிதாக வழங்கப்பட்ட `வீரா’ என்ற நவீன மீட்பு வாகனத்தில் உள்ள கருவிகள் விபத்து நேரத்தில் எவ்வாறு செயல்படும் என்பதை காவல்துறையினர் அப்போது செய்து காட்டினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!