முடங்கிய மணல் குவாரிகள்; ரூ.500 கோடி இழப்பு

திருச்சி: அமலாக்கத் துறையின் சோதனை நடவடிக்கையை அடுத்து, பல்வேறு மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகள் முடங்கி உள்ளன.

இதனால் குவாரிகளுக்கு ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

வரி ஏய்ப்பு, பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளுடன் தொடர்புடைய இடங்களில் அண்மையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். இதை யடுத்து கரூர், திருச்சி, வேலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மணல் அள்ளும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஐந்து நாள்களாக பணம் செலுத்தியவர்களுக்கு மணல் வழங்கப்படவில்லை என்றும் 104 இடங்களில் மணல் குவாரிகள் இருந்தும் 15 இடங்களில்தான் அவை செயல்படுகின்றன என்றும் குவாரி ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!