தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை

1 mins read
1a0170f4-104a-4f16-a258-97edf5672d4a
-

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளராக இருந்த வெங்கடகிருஷ்ணனுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெங்கடகிருஷ்ணனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. வெங்கடகிருஷ்ணன் மனைவி மஞ்சுளாவுக்கு 18 மாதங்கள் சிறை; ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்