பால் விநியோக நேரத்தை நீட்டிக்க கோரிக்கை

மதுரை: ஆவின் மாதாந்தர அட்டைதாரர்களுக்கு பால் விநியோகிக்கப்படும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக ‘த இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

மாதாந்தர அட்டைதாரர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை பால் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நேரத்தை காலை 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சில இடங்களில் அட்டைதாரர்களுக்கு காலை 6.30 மணி வரை மட்டுமே பால் விநியோகம் செய்யப்படுவதாகவும் அதன் பின்னர் வாடிக்கையாளர்களுக்கு பால் வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

அதைத்தொடர்ந்து பால் நிலையத்தில் விநியோக நேரத்தை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்ததாக நாளிதழ் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!