கோவை கார் குண்டுவெடிப்பு: மேலும் ஒருவர் கைது

கோவை: கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் மேலும் ஒருவரை கோவை காவல் துறை கைது செய்து உள்ளது.

அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக குண்டு வெடிப்பு வழக்கை கையாளும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த ஆண்டு கோவையில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சென்று கொண்டு இருந்த கார் திடீரென வெடித்து சிதறியது. அந்தக் காரில் குண்டு வைக்கப்பட்டு இருந்தது எனப் பின்னர் தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே 13 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். இந்நிலையில் 27 வயதான தாஹா நசீர் என்பவர் சிக்கியுள்ளார்.

இவர் தனியார் கார் பராமரிப்பு நிறுவனத்தில் வர்ணம் பூசுபவராக பணியாற்றி வருவதாகவும் கார் குண்டு வெடிப்பு குறித்து நசீருக்கு முன்கூட்டியே பல்வேறு தகவல்கள் தெரியும் என்றும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!