சென்னையில் காற்று மாசுபாடு அதிகரிப்பு: தரக்குறியீட்டில் 250 புள்ளிகளாகப் பதிவு

சென்னை: கடந்த இரு நாள்களாக தொடர்ந்து வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சென்னையில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது.

சென்னை மாநகரில் ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு அபாயக்கட்டம் எனக் கருதப்படும் வகையில் 250 புள்ளிகளாக அதிகரித்தது.

மணலி பகுதியில் காற்றுத் தரக்குறியீடு 322 புள்ளிகளாகவும் ஆலந்தூரில் 256ஆகவும், வேளச்சேரியில் 308ஆகவும், ராயபுரம் பகுதியில் 232ஆகவும் பதிவாகி இருந்தன.

பல்வேறு பகுதிகள் சுவாசிக்க தகுதியற்ற இடங்களாக மாறி உள்ளதாக மத்திய, மாநில அரசுகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக ஏஷியா நெட் தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!