இளம் மருத்துவர் மரணம்: பணிச்சுமை காரணமில்லை என அமைச்சர் விளக்கம்

சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர் ஒருவர் பணிச்சுமையின் காரணமாக இறந்ததாக சில ஊடகங்கள் அபாண்டமாக குற்றம் சாட்டுகின்றன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

“இறந்த மருத்துவ மாணவர் பணியில் சேர்ந்து 6 நாள்கள்தான் ஆகின்றன. அவருக்கு ஒருநாள் கூட பணி ஒதுக்கப்படவில்லை ,”என அவர் மேலும் தெரிவித்தார்.

அவராகவே ஒரு அறுவை சிகிச்சையில் பார்வையாளராகக் கலந்துகொண்டார் எனவும் இப்படி இருக்கும் நிலையில் அவர் எப்படி பணிச்சுமையின் காரணமாக இறந்திருக்கக்கூடும் எனவும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!