இரு நாள்களில் 15 லட்சம் பேர் அஞ்சலி : பிரேமலதா

சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத மிகப்பெரிய பெயர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கிடைத்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

இரு தினங்களில் ஏறக்குறைய 15 லட்சத்திற்கும் மேலான மக்கள் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என தேமுதிக பொதுச்செயலாளரான அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விஜயகாந்த் செய்த தர்மமும் அவரின் நல்ல எண்ணமும் மக்களுக்கு உதவும் குணமும்தான் இதற்குக் காரணம் என்றார் அவர்.

தேமுதிக தலைமை அலுவலகம் சிறிதாக இருப்பதால் இறுதி அஞ்சலி செலுத்த அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியவில்லை என்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்படும் என்றும் பிரேமலதா கூறினார்.

மறைந்த தலைவர்களுக்கு மெரினாவில் அமைக்கப்பட்டுள்ளது போன்று தேமுதிக தலைமையகத்தில் விஜயகாந்துக்கு சமாதி அமைக்கப்படும் என்றார் பிரேமலதா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!