பழனி கோயில் தைப்பூசத் திருவிழா 19ஆம் தேதி தொடக்கம்

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி கோயிலில் எதிர்வரும் 19ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்குகிறது. 25ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் குவிவது வழக்கம்.

நடப்பாண்டிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் டிசம்பர் மாதத்தில் இருந்தே பழனியை நோக்கி நடைப்பயணம் கிளம்பிவிட்டனர்.

இத்திருவிழா 10 நாள்கள் நடைபெறும். 28ஆம் தேதி இரவு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும் என்றும் இரவு 11 மணி அளவில் கொடி இறக்குதலுடன் விழா முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!