ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் முகேஷ் அம்பானி

சென்னை: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தமிழகத்தில் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் சார்பில் எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் ஆகிய தொழில் துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

தமிழக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேரில் பங்கேற்க முடியாத நிலையில், காணொளி வசதி மூலம் அவர் உரையாற்றினார்.

அப்போது, தனது நிறுவனத்தின் புதிய ஆலை அடுத்த வாரம் தமிழகத்தில் தொடங்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், ஜியோ நிறுவனம் கடந்த மாதமே 5ஜி இணைய சேவையை வழங்க தொடங்கி விட்டதாகத் தெரிவித்தார்.

நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாகவும் முகேஷ் அம்பானி கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!