சென்னை விமான நிலையத்தில் அதிகரித்து வரும் நாய்த் தொல்லை

சென்னை: சென்னை விமான நிலையத்தின் உள்நாடு, அனைத்துலக முனையங்களின் வருகைப் பகுதிகளில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்வதாலும், ஆக்ரோஷமாக இருப்பதாலும் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள், விமான நிலைய ஊழியா்கள், பாதுகாவலா்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது தொடர்பாக விமான நிலைய நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாய்களைப் பிடித்துச் செல்லும் புளூகிராஸ் அமைப்பினர், நாய்களுக்கு இனவிருத்திக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து, அப்பகுதியில் கொண்டு வந்து விடுகின்றனர். அதனால் அந்த நாய்கள் இப்பகுதியிலேயே சுற்றுகின்றன. எனவே, நாய்களை முழுமையாகத் தடை செய்ய மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!