வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 14 லட்சம் மோசடி

இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்தவர் கண்ணன். அவருடைய மகன் ஆப்பிரிக்காவில் மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரின் வேலை ஒப்பந்தம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் கண்ணன் இணையம் மூலம் அவருக்கு வேறு வேலைத் தேடினார்.

அப்போது கனடா நாட்டில் அதிக சம்பளத்துக்கு வேலை இருப்பதாக இணையத்தில் சிலர் தெரிவித்தனர். வேலை ஒப்பந்த பத்திரம், விசா, கடப்பிதழ் ஆகிய அனைத்தும் வீட்டுக்கே நேரடியாக வந்து வழங்கப்படும் என கண்ணனிடம் அவர்கள் கூறினர்.

அவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பிய கண்ணன் மோசடிக்காரர்களின் வங்கி கணக்குகளுக்கு ரூபாய் 14 லட்சத்தைப் பல தவணைகளில் செலுத்தினார். பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு மோசடிக்காரர்களின் தொலைபேசி எண்கள் துண்டிக்கப்பட்டன. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கண்ணன் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!