விஜய் துணை நிற்க வாய்ப்புண்டு: சீமான்

நெல்லை: இந்தியாவின் பொருளியல் சீரழிந்துள்ளதாக நாம் தமிழர் கட்சி சாடியுள்ளது.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும் என பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

“அண்ணன் சீமான் மட்டும்தான் தமிழகத்தில் மக்கள் உரிமைகளுக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருப்போம் என விஜய் நினைத்திருப்பார்,” என்றார் சீமான்.

காவிரி, கச்சத்தீவு, மீத்தேன் விவகாரம் உள்ளிட்ட எதைப் பற்றியும் பாஜகவுக்கு கவலை இல்லை என்று குறிப்பிட்ட அவர், தமிழக மண் கொள்ளை அடிக்கப்படும்போது அதைத் தடுக்காமல் பாஜக வேடிக்கை பார்க்கிறது எனச் சாடினார்.

“நீட் தேர்வுக்கு விலக்கு வழங்கப்பட மாட்டாது என்பது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும். எனவே அதற்கான திமுகவின் போராட்டம் ஏமாற்று வேலை,” என்றார் சீமான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!