குழந்தை கடத்தல் வதந்தி: காவல்துறை எச்சரிக்கை

சென்னை: குழந்தை கடத்தல் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவோர் மீது சட்டரீதியில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் உடனடியாக இதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அறிக்கை ஒன்றில் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

குழந்கைகளைக் கடத்த முயற்சி செய்வதுபோன்ற சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அண்மைக் காலமாகப் பரவி வருகின்றன. இதையடுத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடத்தல் தொடர்பாகப் பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் காவல்துறை உதவி எண்கள் 110, 112 ஆகியவற்றைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் இதன் மூலம் உண்மை நிலவரத்தைக் கேட்டறியலாம் என்றும் காவல்துறை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!