தாயின் கல்லறையே மண மேடையானது

சிவகங்கை: தனது தாயார் மீது கொண்டுள்ள பாசத்தின் காரணமாக அவரது கல்லறையையே தனது மணமேடையாக மாற்றிக் கொண்டார் மதுரை இளையர் தினேஷ் குமார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது தாயார் ஈஸ்வரி உடல் நலக்குறைவால் காலமானார்.

தாயாரின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மாங்குடி கிராமத்தில் அவருக்காக மணிமண்டபம் கட்டி தெய்வமாக வழிபட்டு வருகிறார் தினேஷ் குமார். இந்நிலையில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மகனின் திருமணத்தை ஊரே வியக்கும்படி நடத்த வேண்டும் என்று தனது தாயார் ஈஸ்வரி ஆசைப்பட்டதை நினைத்துப் பார்த்த தினேஷ் குமார், தனது வருங்கால மனைவியுடன் கலந்தாலோசித்தார்.

இதையடுத்து மணமகளின் சம்மதத்துடனும் இரு குடும்பத்தாரின் ஒப்புதலுடனும் தினேஷ் குமார், காயத்திரி ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!