எம்எல்ஏ பதவியில் இருந்து விலகினார் விஜயதாரணி

சென்னை: பாஜகவில் இணைந்துள்ள விஜயதாரணி தனது எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சட்டப்பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், தமிழறிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி ஆவார்.

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி விஜயதாரணியின் எம்எல்ஏ பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்வதாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சபாநாயகருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் விஜயதாரணி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!