நீதிமன்றம்: ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட அதிகாரம் இல்லை

மதுரை: ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உத்தரவிடும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு இல்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

வத்திராயிருப்பு பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கு உத்தரவிடக் கோரி மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி தரப்படுவதாக அரசுத் தரப்பு விளக்கம் அளித்துள்ள நிலையில், அரசாணையில் குறிப்பிடப்படாத இடங்களில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி தர மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட முடியாது எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!