நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இம்முறை எந்தக் கூட்டணியிலும் பங்கேற்காமல் தனித்துப் போட்டியிடுகிறது அக்கட்சி.

எனினும் எதிர்பார்த்த சின்னம் கிடைக்கவில்லை. நாம் தமிழர் கட்சி தங்களுக்கு ஒதுக்கக் கோரிய கரும்பு விவசாயி சின்னம் வேறொரு மாநிலக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நாம் தமிழர் கட்சி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அந்த மனுவை அவசரமானதாகக் கருதி விசாரிக்கவும் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி அனுப்பிய சின்னங்ளை ஆராய்ந்து அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!