நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

சேலம்: நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது பரப்புரையைத் தொடங்கியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

ஞாயிற்றுக்கிழமை அன்று சேலம் மாவட்டம் நந்தவள்ளி அருகே உள்ள கோயிலில் வழிபாடு செய்த பின்னர், சேலம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அவர் நடந்தபடி வாக்குச் சேகரித்தார்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். இந்நிலையில், அதிமுக 33 வேட்பாளர்களைக் களமிறக்கி உள்ளது.

தமிழகத்தில் மீதமுள்ள ஆறு தொகுதிகளில் கூட்டணிக்கட்சிகள் போட்டியிடுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை மந்தைவெளி பகுதியில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் வழிபாடு நடத்திய எடப்பாடி பழனிசாமி, பிரசாரத்தின்போது துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்.

வழிநெடுகிலும் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!