ஏரிக்குள் விழுந்தது கூகல் வரைபடத்தை பயன்படுத்தி ஓட்டி வரப்பட்ட கார்

சேலம்: கூகல் வரைபடத்தைப் பார்த்து கேரளத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் ஒன்று திங்கள்கிழமை காலை சேலம் மகுடஞ்சாவடியை அடுத்த கனககிரி பகுதி அருகில் உள்ள ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டி வந்த ஓட்டுநர் உயிர் தப்பினார்.

இதனையடுத்து, படகு இயக்கும் ஊழியர்கள் உதவியுடனும் பாரந்தூக்கி உதவியுடனும் கார் மீட்கப்பட்டது.

அண்மைக்காலமாக பல்வேறு பகுதிகளிலும் கூகல் வரைபடத்தைப் பயன்படுத்தி ஓட்டிச் செல்லப்படும் வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வரும் சூழல் அதிகம் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!