பாஜக வேட்பாளருக்கு எதிரான வழக்கு; வியாழக்கிழமை விசாரணை

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனைத் தகுதிநீக்கம் செய்யக் கோரித் தொடரப்பட்ட மனுமீது வியாழக்கிழமை (ஏப்ரல் 18) விசாரணை நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி தொகுதி சுயேச்சை வேட்பாளரான ராகவன் என்பவர், “தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்டது தொடர்பில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்மீது சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத் துறையிடம் மனு அளிக்கப்பட்டது. அவரைத் தகுதிநீக்கம் செய்யக் கோரி தமிழகத் தேர்தல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இரு மனுக்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

“எனவே, இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு நயினார் நாகேந்திரன்மீது நடவடிக்கை எடுக்கவும் அவரைத் தகுதிநீக்கம் செய்யவும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு உத்தரவிடவேண்டும்,” எனக் குறிப்பிட்டு, மனு தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஏற்றுக்கொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!