மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா

மதுரை: மதுரை கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) கோலாகலமாகத் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக வைகை அணையில் இருந்து வெள்ளிக்கிழமை வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

அணையில் உள்ள நீர்மின் நிலையம் வழியாக ஆற்றில் திறக்கப்பட்டிருக்கும் தண்ணீர் விரைவில் மதுரையை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவுக்காக வரும் 23ம் தேதி வரை மொத்தம் 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவிழா வரும் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர். படம்: தமிழக ஊடகம்.
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!