வெள்ளி, திங்கள்கிழமையில் தேர்தல் நடத்த வேண்டாம் என தமிழிசை வலியுறுத்து

சென்னை: வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் தேர்தல் வைப்பதால் சனி, ஞாயிற்றுக் கிழமைகளையும் சேர்த்து தொடர் விடுப்பாக எடுத்துக்கொண்டு வாக்காளர்கள் முறையாக வாக்களிக்க வருவதில்லை என தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பதிவேட்டில் இருந்து வாக்காளர்களின் பெயர்கள் கொத்துக் கொத்தாக நீக்கப்பட்டு உள்ளதாகக் கூறியுள்ள அவர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

சனிக்கிழமை காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், ”வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் தேர்தல் நடத்தினால் பிந்தைய, முந்தைய நாள்களையும் சேர்த்து தொடர் விடுப்பாக எடுத்துக்கொண்டு மக்கள் வாக்களிக்க வருவதில்லை.

“எனவே, தேர்தலை புதன், வியாழன் போன்ற நாள்களில் நடத்தும்படி தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசித்தபோது கூறியுள்ளோம். கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து 100% வாக்குகள் பதிவாக தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது,” என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!