கடத்தலில் கிடைத்த ரூ.40 கோடி: திரையுலகில் முதலீடு செய்த ஜாஃபர்

சென்னை: ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஜாஃபர் சாதிக்கிற்கு தொடர்புள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த 40 கோடி ரூபாய் பணத்தை அவர் திரைப்படங்கள் தயாரிக்க பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன என்று தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஜாஃபர் சாதிக்குடன் நெருக்கமாகப் பழகிய சென்னையைச் சேர்ந்த ஹவாலா முகவர் ஒருவரை அமலாக்கத்துறை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர இருப்பதாக ஊடகச் செய்தி மேலும் தெரிவித்துள்ளது.

அவரிடம் விசாரணை நடத்துவதன் மூலம் ஜாஃபர் சாதிக் ரூ.40 கோடி தொகையை வைத்து எவ்வாறு ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டார் எனத் தெரியவரும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறினர்.

விசாரணை வளையத்துக்கள் கொண்டுவரப்படும் நபர் குறித்து மேலதிக தகவல்களை தர இயலாது என அமலாக்கத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!