புதுடெல்லி: மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் பதிவான மொத்த வாக்குகள் குறித்த விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் மாற்றி உள்ளது.
வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் 72% வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், அன்று இரவே 69.46% வாக்குகள் மட்டுமே பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தற்போது 69.72% வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.