உடல் பருமனைக் குறைக்க அறுவை சிகிச்சை: உயிரிழந்த இளையர்

புதுவை: உடல் பருமனை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையின்போது புதுவையைச் சேர்ந்த 26 வயதான ஹேமச்சந்திரன் என்ற இளையர் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக அவதிப்பட்டுள்ளார். இதற்காக அவர் சென்னை பம்மல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், அறுவை சிகிச்சை மூலம் அவரது உடலில் உள்ள கொழுப்பை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். எனினும், அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே ஹேமச்சந்திரன் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக அம்மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதை ஏற்காத ஹேமச்சந்திரனின் குடும்பத்தார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!