பொம்மை கார் வாங்க பெற்றோரின் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுவன்

பொம்மை கார் வாங்குவதற்காக தம் பெற்றோரின் காரை சகோதரனுடன் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தினான் ஆறு வயது சிறுவன் ஒருவன்.

மலேசியாவின் லங்காவித் தீவில் செவ்வாய்க்கிழமை (மே 9) இரவு அவன் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்துக்கு காரை ஓட்டிச் சென்ற பிறகு, கட்டுப்பாட்டை இழந்த கார் விளக்குக் கம்பத்தில் மோதியது. 

சிறுவனின் கன்னத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. மூன்று வயதான அவனது சகோதரன் காயமின்றித் தப்பினான். 

இச்சம்பவம் குறித்து லங்காவி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோருக்குத் தெரியாமல் சிறுவன் காரை ஓட்டினான் என்று காவல்துறை உதவி ஆணையர் ஷரிமான் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!