புகையிலை நிறுவனத்திற்கு $848 மில்லியன் அபராதம்

புகையிலை நிறுவனம் அமெரிக்காவின் கட்டுப்பாடுகளை மீறி வடகொரியாவிற்கு தமது சிகரெட்டுகளை விற்றுள்ளது. அதனால் நிறுவனத்திற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

குற்றத்தை நிறுவனம் ஒப்புக்கொண்டது. 

நிறுவனம் 2007ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அக்குற்றத்தை செய்துள்ளது.

குற்றத்திற்காக தாங்கள் வருந்துவதாகவும் அது கூறியது. 

பாட் நிறுவனத்தின் சிகரெட்டுகள் உலக அளவில் பிரபலமானவை. 

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் கடுமையான புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்.

 

கடந்த ஆண்டு வடகொரியாவுக்கு புகையிலை பொருள்களை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று ஐக்கிய நாட்டு அமைப்பை அமெரிக்கா கேட்டுக்கொண்டது. ஆனால் அதற்கு சீனாவும் ர‌ஷ்யாவும் ஆதரவு தரவில்லை. 

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!