கள்ளக் காதலியுடன் வாக்குப்பதிவு நிலையத்துக்குச் சென்ற கணவரைத் தாக்கிய மனைவி

தாய்லாந்தில் மே 14ஆம் தேதி பொதுத் தேர்தல் நடந்தது.

பரபரப்பாக இருந்த தேர்தலில் மேலும் பரப்பரப்பைக் கூட்டினர் ஒரு தம்பதி. 

சமுத் பிரகார்ன் பகுதியில் கள்ளக் காதலியுடன் பொதுத் தேர்தலில் வாக்களிக்கச் சென்றார் 63 வயது ஆடவர்.

அப்போது அந்த ஆடவர் கையும் களவுமாக அவரின் 61 வயது மனைவியிடம் பிடிபட்டார்.

கணவனையும் கள்ளக்காதலியையும் அப்பெண் தாக்கத் தொடங்கினார்.

கணவரைக் கத்தியால் குத்தி துப்பாக்கியால் சுட்டார் அந்தப் பெண். கள்ளக்காதலி எந்த காயமில்லாமல் தப்பித்து ஓடினார். 

பிற்பகல் வாக்கில் நடந்த அந்தச் சம்பவம் அங்கிருந்த பாதுகாப்பு கேமராக்களிலும் பதிவானது. 

சம்பவத்தை அறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

கடுமையான காயமடைந்த ஆடவரை அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பெண்ணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தமது கணவர் பல பெண்களுடன் கள்ளத்தொடர்பில் உள்ளதால் அவருக்குத் தகுந்த பாடம் புகுட்ட அவ்வாறு தாக்கியதாக கூறினார். 

பெண் மீது தற்போது வழக்கு விசாரணை நடந்து வருகிறது. 

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!