குளத்தில் விழுந்த யானை கவலைக்கிடம்

பாகிஸ்தானின் கராச்சி நகர விலங்கியல் தோட்டத்தில் குளத்துக்குள் விழந்து காயமுற்ற யானை கவலைக்கிடமாக உள்ளது. 

இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்தது. 

குளத்துக்குள் விழுந்தவுடன் நூர்ஜகான் என்ற பெயரைக் கொண்ட இந்த 17 வயது பெண் யானையை பாரந்தூக்கி, கயிர்கள் உள்ளிட்ட பொருள்களால் மீட்குமாறு ‘ஃபோர் பாஸ்’ எனும் உலகளாவிய விலங்கு நலன் அமைப்பு பரிந்துரைத்தது. மீட்கப்பட்டதிலிருந்து வலுவிழந்து மரத்துக்கு அருகே அதிகம் அசைவின்றி படுத்தபடி இருக்கிறது நூர்ஜகான்.

விழுந்ததில் குடல் பிரச்சினை, வயிற்றில் உருவான ரத்தக் கட்டி ஆகியவற்றால் இந்த யானை அவதிப்படுகிறது. நூர்ஜகானை உயிர் பிழைக்க வைக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!