வாஷிங்டன்: ஈரான் பாய்ச்சிய பல ஏவுகணைகளைத் தாங்கள் முறியடித்ததாக அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) தெரிவித்தது.
இதைப் பற்றி அமெரிக்க மத்திய தளபத்தியம் எக்ஸ் தளத்தில் தெரிவித்தது.
இருதரப்புக்கும் இடையே சில நாள்களாக சண்டை இடம்பெறாமல் இருந்தது. இப்போது மீண்டு பூசல் தொடங்கியிருக்கிறது.

