விமான நிலையங்களில் பயணப்பை தொடர்பான புகார்கள் அதிகரிப்பு

உலகில் விமானப் பயணங்கள் மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பியுள்ளன, ஆனால் பயணப்பை தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன.

பயணப்பைகள் காணாமல் போவது, சேதமடைவது அல்லது பயணப்பை தாமதமாகக் கிடைப்பது என 2022ஆம் ஆண்டு புகார்கள் இரு மடங்கு கூடியது.

கொவிட்-19 நோய்த்தொற்றின் போது விமானத்துறைக்குப் பலத்த அடி விழுந்தது. அதனால் அத்துறை ஊழியர்கள் பலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். 

ஆனால் இப்போது பயணத்துறை மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பியுள்ளதால். அத்துறையில் போதிய ஊழியர்கள் இல்லாமல் தடுமாறுகிறது.

சிட்டி எனும் நிறுவனம் நடத்திய அண்மைய ஆய்வில் 1000 பயணிகளில் 7.6 விழுக்காட்டினர் பயணப்பைகள் தொடர்பாகப் புகார் கொடுத்துள்ளனர்.

அதற்கு முந்திய ஆண்டு அது 4.35 விழுக்காடு மட்டுமே.

ஊழியர்கள் அதிகரிக்கப்படாமல் போனால் வரும் நாள்களில் புகார்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் ஆய்வு கூறியது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!