ஈரானிய பெண்ணுக்கு அமைதிக்கான நோபெல் பரிசு

1 mins read
dd03fd7f-bc38-4216-a692-60c38281668d
ஈரானிய மனித உரிமை ஆர்வலருக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு கிடைத்துள்ளது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

ஸ்டாக்ஹோம்: ஈரான் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான நர்கஸ் முகமதிக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு கிடைத்துள்ளது.

ஈரானிய பெண்களின் தைரியத்தையும் உறுதியையும் எடுத்துக்காட்டும் விதமாக இது அமைந்துள்ளது என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்