ஆட்சி அமைக்க கொள்கை அடிப்படையிலான உடன்பாடு

வெலிங்டன்: நேஷனல் கட்சி, எசிடி நியூசிலாந்து, நியூசிலாந்து ஃபர்ஸ்ட் ஆகிய கட்சிகளிடையே ஆட்சி அமைக்க இரவோடு இரவாகக் கொள்கை அடிப்படையிலான உடன்பாட்டை எட்டிவிட்டதாக நியூசிலாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்டோபர் லக்சன் திங்கட்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

எசிடி நியூசிலாந்தும் நியூசிலாந்து ஃபர்ஸ்டும் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

கடந்த அக்டோபர் 14ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் நேஷனல் கட்சி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.

ஆனால், அது ஆட்சி அமைக்க போதுமானதாக இல்லை. எனவே, எசிடி நியூசிலாந்து, நியூசிலாந்து ஃபர்ஸ்ட் இரு கட்சிகளின் ஆதரவை நேஷனல் கட்சி நாட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், மூன்று கட்சிகளிடையே கூட்டணி ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!