புகைமூட்டம் மோசமடைந்தால் பினாங்கு பள்ளிகள் மூடப்படும்

புகைமூட்டம் மோசமடைந்தால் பினாங்கு பள்ளிகள் மூடப்படும்

1 mins read
ஏபிஐ குறியீடு 200ஐத் தாண்டினால் பள்ளிகள் மூடப்படலாம்
e01889e1-cb08-401f-a6b6-0810acbd1d88
பினாங்கில் உள்ள பாலம் ஒன்று புகைமூட்டத்தால் சூழ்ந்துள்ளது. - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

ஜார்ஜ்டவுன்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் புகைமூட்டத்துக்கான ஏபிஐ குறியீடு 100ஐத் தாண்டினால் வெளிப்புற நடவடிக்கைகளைப் பள்ளிகள் ரத்து செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், குறியீடு 200ஐத் தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளிகள் உடனடியாக மூடப்படவேண்டும்.

ஏபிஐ குறியீடு 500ஐத் தாண்டினால் ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளி ஊழியர்கள் வேலைக்குப் போகத் தேவையிருக்காது.

குறிப்புச் சொற்கள்