உயிர்களைப் பறித்த கொண்டாட்டம்: சோல் தலைமைக் காவல்துறை அதிகாரி மீது குற்றச்சாட்டு

சோல்: ஹேலோவீன் கொண்டாட்டத்தின்போது சுமார் 160 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மாண்ட சம்பவம் 2022ஆம் ஆண்டு நடந்தது.

இதையடுத்து, அலட்சியமாக இருந்தது தொடர்பில் சோல் நகரின் தலைமைக் காவல்துறை அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொள்ளைநோய்க்குப் பிந்திய விடுமுறைக் கொண்டாட்டத்துக்காக சோலின் இட்டாவோன் இரவுநேரக் கேளிக்கைப் பகுதியில் பத்தாயிரக்கணக்கில் 2022ல் அக்டோபர் 29ஆம் தேதியன்று இளையர்கள் கூடினர்.

இருப்பினும், ஒரே சமயத்தில் குறுகலான பாதையில் கூட்டம் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டு 150க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கவனக்குறைவாக இருந்த காரணத்தால் காயமும் உயிரிழப்பும் ஏற்பட்டது தொடர்பில் கிம் குவாங்-ஹோ மீது குற்றம் சாட்டப்பட்டதாக சோல் நகரின் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் ஜனவரி 19ஆம் தேதியன்று அறிக்கை விடுத்தது.

கிம் போதுமான காவல்துறை அதிகாரிகளை அனுப்பாதது, முறையான கண்காணிப்பு இருப்பதை உறுதிசெய்யாதது என தலைமைக் காவல்துறை அதிகாரி என்ற முறையில் செய்யவேண்டியதைச் செய்ய தவறியதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!