புதிய கட்சி தொடங்கிய ஹாங்காங் மாணவர்கள்

புதிய கட்சி தொடங்கிய ஹாங்காங் மாணவர்கள்

1 mins read
97213214-6603-4295-bd04-f7610d880937
-

ஹாங்காங்: கூடுதல் தன்னாட்சி அதி­கா­ரங்களை வேண்டும் இளம் மாணவர் குழு ஒன்று ஹாங்காங்­கில் அர­சி­யல் கட்சி ஒன்றை உரு­வாக்கி இவ்­வாண்டு நடை­பெ­ற­வி­ருக்­கும் தேர்­த­லில் போட்­டி­யி­டத் திட்­ட­மிட்­டுள்­ளது. 2014ஆம் ஆண்டில் ஹாங்காங்­கின் பல மாவட்­டங்களில் குடி­ய­ர­சுச் சீரமைப்பு வேண்டி பிர­சா­ரத்தை நடத்­திய 'ஸ்கா­ல­ரி­சம்' எனும் குழுவின் தலைவர் திரு ஜோ‌ஷுவா வோங், "எங்க­ளது எதிர்­கா­லத்தை நாங்களே வடி­வமைக்க விரும்­பு­கி­றோம்," என் றார். சீனாவின் ஆளுகையின்கீழ் தொடர்ந்து இருப்பதா என்பது குறித்து 2047ஆம் ஆண்டில் ஹாங்காங் மக்கள் தீர்­மா­னம் எடுப்­பதை தங்கள் கட்சி வலி ­யு­றுத்­தும் என்று அவர் சொன்னார்.