இக்வடோரில் மீண்டும் 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

இக்வடோரில் மீண்டும் 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

1 mins read

குவிட்டோ: தென் அமெ­­­ரிக்­­­கா­­­வின் வடக்­­­குக் கடற்­­­கரை­­­யோர நாடான இக்­­­வ­­­டோ­­­ரில் மீண்டும் நேற்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்­றுக்கிழமை முதலில் ஏற்­­­பட்ட நில­­­ந­­­டுக்­­­கம் 4.8 ரிக்­­­ட­­­ரா­­­க­­­வும், இரண்டா­­­வ­­­தாக ஏற்­­­பட்ட நில­­­ந­­­டுக்­­­கம் 7.8 ரிக்­­­ட­­­ரா­­­க­­­வும் பதி­­­வா­­­கி­னது. அதை அடுத்து மீட்­புப்­ப­ணிகள் நடை­பெற்று வரும் வேளையில் 1,700 இன்னும் பேரைக் காண­வில்லை என்றும் அதனால் காணாமல் போன­வர்­களின் குடும்பத்­தி­னர் ஆத்­தி­ர­ம டைந்­துள்­ள­னர் என்றும் அந்­நாட்டு அதி­கா­ரி­கள் தெரி­வித்­து உள்­ள­னர். சுமார் 800 கட்­ட­டங்கள் அந்த நில­ந­டுக்­கத்­தில் தரை ­மட்­ட­ம் ஆகின. குறைந்தது 4,000 பேர் காய­மடைந்­த­னர்.