மணிலா: முன்னைய பிலிப்பீன்ஸ் அதிபர் அரோயோ(படம்) நேற்று ராணுவ தடுப்பு நிலையத்திலிருந்து விடுவிக்கப் பட்டார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை உச்சநீதி மன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப் பட்டார் என்று அரோயோவின் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
முன்னாள் பிலிப்பீன்ஸ் அதிபர் அரோயோ சிறையிலிருந்து விடுவிப்பு
1 mins read
-

