ஜோகூர் பாரு: மலேசியாவில் இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தேசிய குற்றக் குறியீட்டெண் 0.8% குறைந்து இருப்பதாக துணைப் பிரதமர் ஸாகித் ஹமிடி தெரிவித்து இருக்கிறார். இந்தக் கால கட்டத்தில் அங்கு 85,049 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ள நிலையில், வழிப்பறித் திருட்டுச் சம்பவங்கள் மட்டும் 36.18% கூடியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசியா: வழிப்பறி 36% அதிகரிப்பு
1 mins read

