கோலாலம்பூர்: பயங்கரவாத மிரட்டலை சமாளிக்க சிறப்புப் படை ஒன்றை மலேசியா அமைத்துள்ளது. போலிஸ், ஆயுதப் படை, கடல்துறை அமலாக்கப் பிரிவு ஆகியவற்றின் 170 உறுப்பினர்கள் சிறப்புப் படையில் இடம் பெற்றுள்ளனர். உள்ளூரில் பயங்கரவாத மிரட்டலுக்கு உடனடியாக உரிய நடவடிக்கைகளை இந்த சிறப்புப் படையினர் எடுப்பார்கள் என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கூறினார்.
மலேசியாவில் சிறப்புப் படை
1 mins read

