தென்கொரிய அதிபருக்கு எதிராக போராட்டம்; சோல் நகரில் பாதுகாப்பு

தென்கொரிய அதிபருக்கு எதிராக போராட்டம்; சோல் நகரில் பாதுகாப்பு

1 mins read

சோல்: தென்கொரிய அதிபர் பார்க் கியன் ஹைக்கு எதிராக அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் வேளை யில் சோல் நகரில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. அந்நகரில் நேற்று 40,000 பேர் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான போலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிபரின் நெருங்கிய தோழி, தேவையில்லாமல் செல்வாக்கு செலுத்த திருவாட்டி பார்க் அனுமதித்ததாக புகார்கள் எழுந்துள்ளன.