ஜகார்த்தா பாதுகாப்புப் பணியில் 20,000 போலிசார்

ஜகார்த்தா: இந்தோனீசியத் தலை நகர் ஜகார்த்தாவில் இன்று நடை பெறவுள்ள புத்தாண்டுக் கொண் டாட்டங்கள் தொடர்பாக நகரின் பல்வேறு பகுதிகளில் 20,000 போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இரண்டு பகுதிகள், மத்திய ஜாவாவிலுள்ள இரவு நேரங்களில் கார்கள் இல்லாத பகுதியான ஜாலான் எம்எச் தம்ரின், தெற்கு ஜாவா பகுதியான ஜாலான் சுதிர்மான் உட்பட பல இடங்களில் போலிசார் இன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!