கணவர் பெயரில் 1மி. ரிங்கிட்டுக்கு காப்புறுதி; உயிர் பயத்தில் கணவர்

கோலாலம்பூர்: மலேசியாவில் தமது பெயரில் 11 காப்புறுதித் திட்டங் களை தமது மனைவி வாங்கியுள்ள தால் தாம் உயிர் பயத்தில் இருப் பதாக முன்னாள் அரச மலேசிய ஆகாயப் படை சார்ஜண்ட் ஒருவர் போலிசில் புகார் செய்துள்ளார்.

அந்த காப்புறுதித் திட்டங்களை தமது மனைவி தமக்குத் தெரி யாமலே போலிக் கையெழுத்து போட்டு வாங்கியுள்ளதாக இவர் கூறுகிறார். அத்துடன், ஏற்கெனவே தம் மைக் கொல்ல முயற்சி நடந் திருப்பதாகவும் அந்த 42 வயது ஆடவர் விளக்கினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!